அகவலில் இருந்து சில துளிகள்

சினமுத லனைதயுந்த் தீர்த்தெனை நனவினுங்

கனவினும் பிரியக் கருணைநற் ரையே

தூக்கமுஞ்ச சோம்புமென் றுன்பமு மச்சமும்

ஏக்கமும் நீக்கிய வென்றனித் தாயே

துன்பெலாம் தவிர்த்துளே என்பலாம் நிரம்ப

இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையு மென்றெனக் களித்த

எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய

தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

Comments

Popular posts from this blog

APR-MAY 2026 OBT356-LIFESTYLE DISEASES AU QP

APRIL/MAY 2026. ME3491-THEORY OF MACHINES AU QP

வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்