வள்ளலாரின் பேருபதேசம்

வள்ளலாரின் பேருபதேசம்

ஸ்ரீமுக வருஷம், ஐப்பசிமீ, எஉ, புதவாரம் , பகல் அ மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சிதிவலகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டின உடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

இங்குள்ள நீங்கள் எல்லாவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டு டிரதீர்கள் . இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகின்ற - பத்து தினமாகிய கொஞ்ச காலம் - வரையில், நீங்கள் எல்லாவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எதுவென்றால்; நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்கவேண்டியது. அதற்க்கு தக்கப்படி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷயதரத்தில் போதுமான வரையில் சொல்லுவார். - அவரிடம் அப்படி கேட்டாவது நல்ல விசாரனையிலிருங்கள், அல்லது, தனியாகவம் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிகொண்டிருன்கின்ற அனந்த திரைகளில் அழுதமாயிருகின்ற முதல் திரையாகிய பச்சைதிரை முதலில் நீங்கிவிடும்

Comments

Popular posts from this blog

swami viveganandar sinthanaigal-3

APR-MAY 2026 OBT356-LIFESTYLE DISEASES AU QP

APRIL/MAY 2026. ME3491-THEORY OF MACHINES AU QP